கொள்ளை

மதுரை: பெண் காவல்துறை ஆய்வாளரின் வீட்டிற்குள்ளேயே மர்ம மனிதர்கள் புகுந்து 450 சவரன் தங்க நகைகளையும் ரூ.5 லட்ச ரூபாய் ரொக்கத்தையும் கொள்ளையடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிங் ஆல்பர்ட் பார்க்கில் உள்ள ஒரு வீட்டில் 4.3 மி. வெள்ளி மதிப்புள்ள பணம் மற்றும் மதிப்புமிக்க பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மேலும் மூன்று பேர் மீது புதன்கிழமை (மே 8) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
நெல்லை: சேலம் மாவட்டம் அய்யன் பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 47). இவர் காற்றாலைகளுக்கு மின் உபகரணங்கள் வாங்கி மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
சிங்கப்பூரில் ஆயுதங்கள் கொண்டு குழுவாகக் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தில் இரண்டு ஆடவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கோலாலம்பூர்: வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 260,000 ரிங்கிட் ($76,600) பணத்தைக் கொள்ளையடித்ததாகச் சந்தேதிக்கப்படும் ஏழு பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.